வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய வட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து நடத்தும் இலக்கியக் கூட்டம்
தொல்காப்பியமும் திருக்குறளும்: களவியல், கற்பியல்
தேதி: செப்டம்பர் 27, 2014 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 1:15 - 5:30 மணி வரை
இடம்: Central Library,
10375 Little Patuxent Pkwy, Columbia, MD 21044
நிகழ்ச்சி நிரல்
அளவளாவல்: பிற்பகல் 1:15 – 1:45 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து: 1:45 மணி
வரவேற்புரை உரை: 1:50 மணி: சுந்தர் குப்புசாமி, துணைத் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்.
சிறப்புரை: முனைவர் இர. பிரபாகரன்
இடைவேளை : பிற்பகல்: 3:30 - 3:45
காமத்துப்பால் கருத்துக்களும், சுவைகளும்:
நெறிப்படுத்துநர்: கொழந்தவேல் இராமசாமி, இயக்குநர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
முனைவர் அரசு செல்லையா: காமத்துப்பாலில் கவிச்சுவை
முனைவர் இராதாகிருஷ்ணன்: தலைவன் பிரிவும், தலைவியின் துன்பமும்
இரா. பன்னீர்செல்வம்: தனிப்படர் மிகுதி; நினைந்தவர் புலம்பல்
செந்தில்முருகன் வேலுச்சாமி: ஊராரும், காதலர்களும்
ஜான் பீற்றர் பெனடிக்ட்: காமத்துப்பால் சார்ந்த திரையிசைப்பாடல்
முனைவர் மல்லிகா ஜம்புலிங்கம்: தலைவனின் நிலை
முனைவர் பாலாஜி சீனிவாசன்: காமத்துப்பாலில் சமுதாயக் கருத்துகள்!!
நன்றி உரை: செயலாளர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
அனைவரும் வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.