| DATE | TIMINGS |
|---|---|
| 06 Aug 2015 | 9.30 AM |
எங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் "அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்" என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்...
வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் "நெல் திருவிழா மற்றும் கண்காட்சி" வரகால்பட்டில் நடைபெற உள்ளது..